தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமாக மீளவிட்டானில் உள்ள அவரது நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்திய வழக்கில் தூத்துக்குடி வட்டாட்சியருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர...
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பட்டாவில் திருத்தம் செய்ய 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மண்டல துணை வட்டாட்சியர் நாகராஜ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி நகராட...
பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய துணை வட்டாட்சியர் பழனியப்...
பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையில்லாச் சான்று வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வெங்கடாஜலபதி நகரில் ...
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல...
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்கள் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் விண...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 4.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கணினி பெண் ஆபரேட்டர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
...